புதுவையில் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடிய போது<br />ஆட்டோகிராப் பெற்றவுடன் துள்ளிக் குதித்து கண்ணீர் விட்ட மாணவியை கட்டி<br />அணைத்த ராகுல்காந்தி அவரை ஆசுவாசப்படுத்தினார். இதன் மூலம் ராகுலின்<br />எளிமையை அனைவரும் உணர்ந்தனர்.<br />Rahul Gandhi hugged a college girl in Puducherry who was getting over<br />excitement after autograph.<br />#RahulGandhi<br />#Puducherry